tiruvannamalai பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தேங்கும் மழைநீர் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 திருவண்ணாமலை பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு மழை நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.